support@sseriesindia.com+91(82700) 54588
HomeBlogAbout UsBusinessAgricultureAstrologyGeneral InformationContact Us

New blog posts

இன்றைய கணவன் மனைவி உறவு
இன்றைய கணவன் மனைவி உறவு

15 June, 2022 by Administrator

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி...

Starting Export Import Business Guidelines
Starting Export Import Business Guidelines

3 June, 2022 by Administrator

Starting Export Business Guidelines Guide...

இதயம் காக்கும் உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்

3 June, 2022 by Administrator

இதயத்திற்கு இதமான உணவு பழக்கவழக்கங்களை...

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

3 June, 2022 by Administrator

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று...

View all blog entries →

sseriesindia.com

தங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். Whatsapp



#ஆன்மிகம்

    இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டே இ?

    இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டே இ?

    Posted on 20 April, 2022 by Administrator

    இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும். குடும்பத்தில் வருமானம் குறைவு, வேலையின்மை, தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளால் வருமானம் குறைந்து போகிறது. இதனால் பண வரத்து தேவையான அளவிற்கு இருப்பது இல்லை. இத்தகைய சூழ்நிலையை மாற்றி அமைக்கக் கூடிய அற்புதமான 5 சக்தி வாய்ந்த எளிய குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். குறிப்பு 1: வாழ்க்கையில் வருமான...
    ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்

    ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்

    Posted on 20 April, 2022 by Administrator

    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோவிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர் தாயார் : ஏலவார் குழலி உற்சவ மூர்த்தி : தட்சிணாமூர்த்தி தல விருச்சம் : பூளை எனும் செடி தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி இடம் : ஆலங்குடி, திருவாரூர் குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்...
    தரிசித்தால் முக்தி தரும் சிதம்பரம் நடராஜர் ஆலயம்

    தரிசித்தால் முக்தி தரும் சிதம்பரம் நடராஜர் ஆலயம்

    Posted on 20 April, 2022 by Administrator

    இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக வணங்கப்படும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.. மூலவர்: திருமூலநாதர் (சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்) அம்பாள்: உமையாம்பிகை (சிவகாமசுந்தரி) தல விருட்சம்: தில்லை மரம் தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத...
    ‘ராம நவமி’ வரலாற்றை அறிந்து கொள்ளலாம்

    ‘ராம நவமி’ வரலாற்றை அறிந்து கொள்ளலாம்

    Posted on 20 April, 2022 by Administrator

    இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ராமபிரான். வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான். ராமரின் தேஜஸை பற்றியும் அழகைப் பற்றியும் நம் வாய்மொழியால் சொல்லிவிட முடியாது அவ்வளவு அழகான தோற்றம் கொண்டவர் தான் ராமபிரான். இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான...
    அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்- மயிலாடுதுறை

    அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்- மயிலாடுதுறை

    Posted on 20 April, 2022 by Administrator

    பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இறைவன்:  பரிமள ரங்கநாதர் இறைவி:  பரிமள ரங்கநாயகி நாச்சியார் தீர்த்தம்:  சந்திர புஷ்கரணி தீர்த்தம் கோவிலின் சிறப்புகள்: மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று...
    ஏழேழு ஜென்மத்திற்கும் நம்முடைய தலைமுறை செல்வ செழிப்போடு சிறப்பாக வாழ!

    ஏழேழு ஜென்மத்திற்கும் நம்முடைய தலைமுறை செல்வ செழிப்போடு சிறப்பாக வாழ!

    Posted on 20 April, 2022 by Administrator

    வாராஹி அம்மனை உண்மையாக மனமுருகி வழிபாடு செய்து வந்தால் நம்முடைய குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய குடும்பம் மட்டுமல்லாமல், நமக்கு அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்கும் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது, அவர்களுக்கு வறுமை இருக்கக் கூடாது, வாழ்க்கையை அவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்றால், வாராஹி அம்மனை எப்படி வழிபாடு செய்வது என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து...
     சந்திர கிரகணம் – LUNAR ECLIPSE DATES – 2022

    சந்திர கிரகணம் – LUNAR ECLIPSE DATES – 2022

    Posted on 20 April, 2022 by Administrator

    சந்திரனும்  சூரியனும்  பூமியின்  எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு  சந்திர கிரகணம்  நிகழும். அப்போது, ​​ பூமியின்  நிழலின் ஒரு பகுதி மட்டுமே  சந்திரனை  மறைக்கும்  போது  ஒரு பகுதி  சந்திர கிரகணம்  நிகழ்கிறது. இதற்கிடையில்,  சந்திரன் பூமியின்  நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும்  போது ,  சந்திர கிரகணம்  நிகழ்கிறது. 2022 ஆண்டிற்கான‌ சந்திர கிரகணம் நாட்கள்: First Lunar Eclipse 2022 Date Lunar Eclipse Begins Lunar Eclipse Ends...

    குரு பெயர்ச்சி 2022: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண மழை பெழியும்

    Posted on 31 March, 2022 by Administrator

    குரு பெயர்ச்சி 2022: இன்று அதாவது ஏப்ரல் 13 அன்று, குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். குரு பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், குரு மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. அதன்படி இன்று அதாவது ஏப்ரல் 13 அன்று, குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை அஷ்டம - தொழில் - அயன சயன போக ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியில் 3 ராயினருக்கு பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும்....

    சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

    Posted on 1 March, 2022 by Administrator

    சனிப்பெயர்ச்சியின் பலன் 3 ராசிக்காரர்களுக்கு மிக நன்றாக இருக்கும். இந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.    ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் அனைத்து ராசிக்கார்ரகளின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப பலன்களை கொண்டு வருகின்றன.  ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ராசி மாறுகிறது. அந்த மாற்றம் ஒரு மனிதனின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. நீதி தேவன் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். சனிபகவான் மிக...

    அர்த்தாஷ்ட சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட பரிகாரங்கள்

    Posted on 1 March, 2022 by Administrator

    ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் சனிப் பெயர்ச்சியில் அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்படும் ராசி மற்றும் அதற்கான பரிகாரங்கள் புதுடெல்லி : இன்னும் சில நாட்களில் ஏற்படவிருக்கும் சனி பெயர்ச்சி பலருக்கும் பலவிதமான பலன்களை கொடுக்கவிருக்கிறது. சில ராசிகளுக்கு அர்தாஷ்டம சனி தொடங்குகிறது.   சனிப்பெயர்ச்சியில், அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன அதனால் எதுபோன்ற பலன்கள் ஏற்படும், எந்த இடத்தில் சனி பகவான் சஞ்சரித்தால் அது அர்த்தாஷ்டமம் என்று அழைக்கபப்டும்? அர்த்தாஷ்டம சனியால் எதுபோன்ற விளைவுகள் ஏற்படும்...
    • Page 1 / 2
    • 1
    • 2

    Comments