support@sseriesindia.com+91(82700) 54588
HomeBlogAbout UsBusinessAgricultureAstrologyGeneral InformationContact Us

New blog posts

இன்றைய கணவன் மனைவி உறவு
இன்றைய கணவன் மனைவி உறவு

15 June, 2022 by Administrator

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி...

Starting Export Import Business Guidelines
Starting Export Import Business Guidelines

3 June, 2022 by Administrator

Starting Export Business Guidelines Guide...

இதயம் காக்கும் உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்

3 June, 2022 by Administrator

இதயத்திற்கு இதமான உணவு பழக்கவழக்கங்களை...

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

3 June, 2022 by Administrator

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று...

View all blog entries →

sseriesindia.com

தங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். Whatsapp



Blog

    TNPSC Group 4 Recruitment 2022: Notification Out For 7301 Posts on tnpsc.gov.in| Check Details Here

    TNPSC Group 4 Recruitment 2022: Notification Out For 7301 Posts on tnpsc.gov.in| Check Details Here

    TNPSC Group 4 Recruitment 2022: Through this recruitment drive, a total of 7301 vacancies will be filled in various departments of the Commission. TNPSC Group 4 Recruitment 2022:  The Tamil Nadu Public Service Commission on Wednesday released a notification for Combined Civil Services Examination-IV (Group-IV). Eligible candidates will be hired for the various Group 4 posts. Those candidates who are interested and eligible can check the eligibility criteria, age limit from the official...
    அழகுக்கு அழகு சேர்க்கும்

    அழகுக்கு அழகு சேர்க்கும்

    பால் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருளாகும், இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியவை என்று அனைவருக்குமே தெரியும். தினமும் பால் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் பாலை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகமும் அதிக அழகு பெரும் என்று யாருக்காவது தெரியுமா.   அட ஆமாங்க பாலை தினமும் முகத்தில் தடவி சிலநேரம் மசாஜ் செய்தோம் என்றால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், முகம் மிகவும் மென்மையாகவும் இருக்கும்....
    வருடக்கணக்கில் முடி வளராமல் இருக்கும் வழுக்கையில் கூட முடி வளர்ச்சியை தூண்டும் 1 ஸ்பூன் வெந்த

    வருடக்கணக்கில் முடி வளராமல் இருக்கும் வழுக்கையில் கூட முடி வளர்ச்சியை தூண்டும் 1 ஸ்பூன் வெந்த

      ரொம்ப நாளா எனக்கு இந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி வளராமல் இருக்கிறது. அதாவது சில பேருக்கு முன் நெற்றியில் வழுக்கை இருக்கும். சில ஆண்களுக்கு தலையின் நடுப்பகுதியில் வழுக்கை இருக்கும். சுற்றிலும் முடி இருக்கும். இப்படிப்பட்ட நீண்டநாள் முடி வளர்ச்சி இல்லாத வழுக்கையான இடங்களில்கூட முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய ஒரு சுலபமான டிப்ஸை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் சமையலறையில் இருக்கும் வெந்தயத்திற்கு முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய சக்தி அதிகம் உள்ளது....
     சந்திர கிரகணம் – LUNAR ECLIPSE DATES – 2022

    சந்திர கிரகணம் – LUNAR ECLIPSE DATES – 2022

    ஆன்மிகம்

    Posted on 20 April, 2022 by Administrator

    சந்திரனும்  சூரியனும்  பூமியின்  எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு  சந்திர கிரகணம்  நிகழும். அப்போது, ​​ பூமியின்  நிழலின் ஒரு பகுதி மட்டுமே  சந்திரனை  மறைக்கும்  போது  ஒரு பகுதி  சந்திர கிரகணம்  நிகழ்கிறது. இதற்கிடையில்,  சந்திரன் பூமியின்  நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும்  போது ,  சந்திர கிரகணம்  நிகழ்கிறது. 2022 ஆண்டிற்கான‌ சந்திர கிரகணம் நாட்கள்: First Lunar Eclipse 2022 Date Lunar Eclipse Begins Lunar Eclipse Ends...
    ஏழேழு ஜென்மத்திற்கும் நம்முடைய தலைமுறை செல்வ செழிப்போடு சிறப்பாக வாழ!

    ஏழேழு ஜென்மத்திற்கும் நம்முடைய தலைமுறை செல்வ செழிப்போடு சிறப்பாக வாழ!

    ஆன்மிகம்

    Posted on 20 April, 2022 by Administrator

    வாராஹி அம்மனை உண்மையாக மனமுருகி வழிபாடு செய்து வந்தால் நம்முடைய குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய குடும்பம் மட்டுமல்லாமல், நமக்கு அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்கும் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது, அவர்களுக்கு வறுமை இருக்கக் கூடாது, வாழ்க்கையை அவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்றால், வாராஹி அம்மனை எப்படி வழிபாடு செய்வது என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து...
    அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்- மயிலாடுதுறை

    அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்- மயிலாடுதுறை

    ஆன்மிகம்

    Posted on 20 April, 2022 by Administrator

    பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இறைவன்:  பரிமள ரங்கநாதர் இறைவி:  பரிமள ரங்கநாயகி நாச்சியார் தீர்த்தம்:  சந்திர புஷ்கரணி தீர்த்தம் கோவிலின் சிறப்புகள்: மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று...
    ‘ராம நவமி’ வரலாற்றை அறிந்து கொள்ளலாம்

    ‘ராம நவமி’ வரலாற்றை அறிந்து கொள்ளலாம்

    ஆன்மிகம்

    Posted on 20 April, 2022 by Administrator

    இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ராமபிரான். வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான். ராமரின் தேஜஸை பற்றியும் அழகைப் பற்றியும் நம் வாய்மொழியால் சொல்லிவிட முடியாது அவ்வளவு அழகான தோற்றம் கொண்டவர் தான் ராமபிரான். இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான...
    தரிசித்தால் முக்தி தரும் சிதம்பரம் நடராஜர் ஆலயம்

    தரிசித்தால் முக்தி தரும் சிதம்பரம் நடராஜர் ஆலயம்

    ஆன்மிகம்

    Posted on 20 April, 2022 by Administrator

    இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக வணங்கப்படும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.. மூலவர்: திருமூலநாதர் (சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்) அம்பாள்: உமையாம்பிகை (சிவகாமசுந்தரி) தல விருட்சம்: தில்லை மரம் தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத...
    ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்

    ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்

    ஆன்மிகம்

    Posted on 20 April, 2022 by Administrator

    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோவிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர் தாயார் : ஏலவார் குழலி உற்சவ மூர்த்தி : தட்சிணாமூர்த்தி தல விருச்சம் : பூளை எனும் செடி தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி இடம் : ஆலங்குடி, திருவாரூர் குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்...
    ஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்

    ஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    அறிமுகம் சங்கிலித்தொடர் குளிர்பதன வசதிகளுக்கான திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.   விண்ணப்பிக்கும் முறை யார் விண்ணப்பிக்கலாம் தனியார் தொழிற்துறை, தொழில் முனைவோர், கூட்டுறவு அமைப்புகள், விவசாய குழுக்கள், PSU—க்கள். எப்போதும் விண்ணப்பிக்கலாம் திட்டமானது தேவை அடிப்பமையிலானதாகும் மற்றும் வருடம் முழுவதும் திட்டத்தின் பலனை பெறலாம். எங்கு விண்ணப்பிக்கலாம் மாநில தோட்டக்கலை இயக்கம் அல்லது தேசிய தோட்டக்கலை வாரிய அலுவலகங்கள் உள்ளடங்கும் பாகங்கள்...

    Comments