support@sseriesindia.com+91(82700) 54588
HomeBlogAbout UsBusinessAgricultureAstrologyGeneral InformationContact Us

New blog posts

இன்றைய கணவன் மனைவி உறவு
இன்றைய கணவன் மனைவி உறவு

15 June, 2022 by Administrator

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி...

Starting Export Import Business Guidelines
Starting Export Import Business Guidelines

3 June, 2022 by Administrator

Starting Export Business Guidelines Guide...

இதயம் காக்கும் உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்

3 June, 2022 by Administrator

இதயத்திற்கு இதமான உணவு பழக்கவழக்கங்களை...

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

3 June, 2022 by Administrator

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று...

View all blog entries →

sseriesindia.com

தங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். Whatsapp



Blog

    ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன

    ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன

    சமீபத்திய நேரங்களில், பங்குகளில் வர்த்தகம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கு எளிதாக மாறிவிட்டது. ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்தி காஃபி கடையில் இருப்பதை முதலீட்டாளர் செய்யலாம். அதற்குத் தேவையான அனைத்தும் ஒரு நல்ல இன்டர்நெட் இணைப்பு, 3-in-1 கணக்கிற்கு சப்ஸ்கிரிப்ஷன், மொபைல் பேங்கிங் செயலி மற்றும் வங்கி கணக்கில் போதுமான நிதிகள். அதிர்ஷ்டவசமாக, அனைத்து ஹெக்டிக் பேப்பர் வேலைகளும் ஒற்றை கிளிக்கிற்கு கீழே வந்துள்ளன அல்லது மொபைல் திரையில் தொடர்பு கொள்ளவும். வர்த்தகத்திற்கான பல இலவச மற்றும் செலுத்தப்பட்ட...
    லாக்டவுனால் கூகுள்-க்கு வரலாறு காணாத லாபம்.. வெறும் 3 மாதத்தில் நடந்த அற்புதம்..!

    லாக்டவுனால் கூகுள்-க்கு வரலாறு காணாத லாபம்.. வெறும் 3 மாதத்தில் நடந்த அற்புதம்..!

    உலகம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில் இன்றளவும் பல நாடுகளில் இருக்கும் காரணத்தால் பொழுதுபோக்கிற்காக அதிகளவில் யூடியூப் வீடியோ மற்றும் இதர இணையச் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வாயிலாகக் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மார்ச் காலாண்டில் மிகவும் சிறப்பான லாபத்தையும் வருமானத்தையும் பெற்று முதலீட்டாளர்களை மனம் குளிர வைத்துள்ளது. மாஸ் காட்டும் ஆல்பாபெட் மார்ச் காலாண்டு முடிவில் ஆல்பாபெட்...
    இயற்கை முறையில் விவசாயம் செய்வோம்

    இயற்கை முறையில் விவசாயம் செய்வோம்

    தோட்டக்கலைவேளாண்மை

    Posted on 8 May, 2022 by Administrator

    இயற்கை விவசாயம் என்பது தொன்று தொட்ட காலம் முதலே நம்மிடையே இருந்து வந்த ஒன்றாகும். இடைப்பட்ட காலங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது என்பது நம்மால் மறக்கப்பட்ட நிலையில் இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையை நோக்கி திரும்பியுள்ளனர். மாறிவரும் இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் இந்த நேரத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியத்தை உரக்கச் சொல்லி வருகிறார்கள் இயற்கை வேளாண்மை ஆய்வாளர்கள். பஞ்ச பூதங்களையும் பாதிக்காமல் இயற்கை முறையில் வேளாண்மை...
    அகத்தி விதை விலை குறைவு விவசாயிகள் மகிழ்ச்சி

    அகத்தி விதை விலை குறைவு விவசாயிகள் மகிழ்ச்சி

    தோட்டக்கலைவேளாண்மை

    Posted on 8 May, 2022 by Administrator

    சின்னமனுார்--அகத்தி விதை விலை குறைந்து வருவதால் கொடிக்கால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வெற்றிலை கொடிக்கால் விவசாயம் சின்னமனூர், வடுகபட்டி,, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, மேல்மங்கலம், பெரியகுளம், கம்பம் பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது. கொடிக்காலில் வெற்றிலை சாகுபடி செய்ய முருங்கை, அகத்தி மரங்களை வளர்க்க வேண்டும், ஒரு முறை கொடிக்கால் விவசாயம் செய்த நிலத்தில் மீண்டும் கொடிக்கால் அமைக்க முடியாது. வேறு விவசாயம் தான் செய்ய வேண்டும். புதிய கொடிக்கால் அமைக்க ஆடி மாதம் முருங்கை, அகத்தி விதைகள்...
    LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து ?

    LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து ?

    lpg gasTechnologyதொழில்நுட்பம்

    Posted on 27 April, 2022 by Administrator

    LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு, உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. வாயு கசிவுகள் மற்றும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக சில நேரங்களில் சிலிண்டர்கள் வெடித்து விபத்துகள் ஏற்படுகிறது. மக்கள் பொதுவாக கேஸ் சிலிண்டர் பாதுகாப்பின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் விபத்தைச் சந்திக்க நேரிடுகிறது. காலாவதியான சிலிண்டர்களால்...
    Gmail இல் கொட்டிக்கிடக்கும் மெயில்களை எப்படி எளிமையாக டெலீட் செய்வது? இது தெரிஞ்சா உங்கள் மெயில்

    Gmail இல் கொட்டிக்கிடக்கும் மெயில்களை எப்படி எளிமையாக டெலீட் செய்வது? இது தெரிஞ்சா உங்கள் மெயில்

    gmailTechnologyதொழில்நுட்பம்

    Posted on 27 April, 2022 by Administrator

    ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் என்று நாம் எதைப் பயன்படுத்தினாலும் சரி, கட்டாயமாக நம் அனைவரிடமும் ஒரு ஈமெயில் ஐடி-யாவது நிச்சயமாக இருக்கும். இன்னும் சிலரிடம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஜிமெயில் மின்னஞ்சன்னல்களாவது இருக்கக் கூடும். நம்மிடம் எத்தனை மின்னஞ்சல் முகவரிகள் இருந்தாலும் சரி, அதில் டன் கணக்கில் மெயில்கள் குவிந்திருக்கும். இதில் பாதிக்கும் மேலான மெயில்கள் நமக்குத் தேவையில்லாதவையாகத் தான் இருக்கிறது. இருப்பினும் நாம் இதை டெலீட் செய்யாமல் வைத்திருப்பதனால், நமது ஜிமெயில்...
    நீங்க 8வது படித்த கோயம்புத்தூர் வாசியா?... அரசு வேலை பெற செம்ம சான்ஸ்...!

    நீங்க 8வது படித்த கோயம்புத்தூர் வாசியா?... அரசு வேலை பெற செம்ம சான்ஸ்...!

    இப்பதவிகளுக்கு 8வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவத்தை ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம். இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE Coimbatore) கோவையில் காலியாக உள்ள 05 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு 8வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவத்தை ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள்...
    குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாள் தான் இருக்கு; இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

    குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாள் தான் இருக்கு; இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

    குரூப் 4 தேர்வுக்கு இதுவரை சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஹைலைட்ஸ்: குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13.17 லட்சம் பேர் விண்ணப்பம். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28 ஆம் தேதி வரை அவகாசம். VAO, JA என்று 7,301 பணியிடங்களுக்கு ஜூலை 24 எழுத்துத் தேர்வு தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை நடந்து...
    TNPSC Group 4: வி.ஏ.ஓ பதவிக்கு காலியிடங்கள் கம்மி; பதவி வாரியாக முழு விவரம்

    TNPSC Group 4: வி.ஏ.ஓ பதவிக்கு காலியிடங்கள் கம்மி; பதவி வாரியாக முழு விவரம்

    குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுக்கா அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மொத்தம் 7,301 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வு எழுத நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை...
    TNPSC CESE 2022 Recruitment Notification Out: 590+ Vacancies for AE and Other Posts, Apply @tnpsc.gov.in

    TNPSC CESE 2022 Recruitment Notification Out: 590+ Vacancies for AE and Other Posts, Apply @tnpsc.gov.in

    TNPSC CESE 2022 Recruitment: A detailed notification and online application has been released on the Indian Army's official website at joinindianarmy.nic.in. TNPSC CESE 2022 Recruitment Notification:  Tamil Nadu Public Service Commission (TNPSC) has announced over 590+ vacancies for the post of Automobile Engineer, Junior Electrical Inspector, Assistant Engineer, Assistant Engineer, Assistant Director of Industrial Safety and Health, General Foreman and Technical Assistant to be filled...

    Comments