support@sseriesindia.com+91(82700) 54588
HomeBlogAbout UsBusinessAgricultureAstrologyGeneral InformationContact Us

New blog posts

இன்றைய கணவன் மனைவி உறவு
இன்றைய கணவன் மனைவி உறவு

15 June, 2022 by Administrator

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி...

Starting Export Import Business Guidelines
Starting Export Import Business Guidelines

3 June, 2022 by Administrator

Starting Export Business Guidelines Guide...

இதயம் காக்கும் உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்

3 June, 2022 by Administrator

இதயத்திற்கு இதமான உணவு பழக்கவழக்கங்களை...

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

3 June, 2022 by Administrator

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று...

View all blog entries →

sseriesindia.com

தங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். Whatsapp



Blog

    கஷ்டங்களை போக்கும் நவகிரக மூலிகை மந்திரங்கள்

    கஷ்டங்களை போக்கும் நவகிரக மூலிகை மந்திரங்கள்

    மனிதர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் சமயம், அந்த அந்த கிரகங்களுக்கு உரிய மூலிகைகளைக் கொண்டு அந்த கிரகங்களுக்கு சாந்தி செய்து அந்த மூலிகையை கவசம் செய்து நம் உடம்பில் படும்படி உபயோகித்து பூஜித்து வர அந்த கிரகங்கள் திருப்தி அடைந்து மனிதர்களுக்கு கஷ்டங்களை தீர்த்து பரிபூரண நன்மைகளை அளிக்கிறது.   சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள், மேதைகள், தவசிகள் யாவரும் தங்கள் அனுபவத்தில் பார்த்து இதற்கு பரிகாரமாக சில  தெய்வீக மூலிகைகள், மனிதன் வளமாக வாழ்வதற்கும், அந்த மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது...
    நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

    நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

    ஆன்மிகம்

    Posted on 11 May, 2022 by Administrator

    மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம். சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். விநாயகர்  கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம்...
    விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை முறைகள்...!

    விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை முறைகள்...!

    ஆன்மிகம்விபூதி

    Posted on 11 May, 2022 by Administrator

    கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது.  இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து  காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருவதாக நம்பப்படுகிறது. திருநீறு பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை: வெள்ளை நிற விபூதி மட்டும் அணிய வேண்டும். முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி  நிறைய...
    உடற் பருமனால் ஏற்படும் ஆபத்துகளும் குறைக்கும் வழிகளும்!!

    உடற் பருமனால் ஏற்படும் ஆபத்துகளும் குறைக்கும் வழிகளும்!!

    உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை  காணலாம். பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும். இஞ்சியை மெலிதாக நறுக்கி கொதிக்கும் நீரில் சேர்த்து, நன்கு கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும்....
    சளியை முற்றிலும் விரட்டும் கற்பூரவல்லியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

    சளியை முற்றிலும் விரட்டும் கற்பூரவல்லியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

    கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி...
    ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது...?

    ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது...?

    மருத்துவம்

    Posted on 11 May, 2022 by Administrator

    ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும். சிலருக்கு மஞ்சள் கரு  பிடிக்கும். உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள். உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின்  வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது. தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அத‌ன்...
    இளநரையை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும் அழகு குறிப்புகள்!!

    இளநரையை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும் அழகு குறிப்புகள்!!

    இளநரை முடி உதிர்வதை தடுக்க கரிசலாங்கண்ணி எண்ணெய் முடி உதிர்தல், இள நரை, சொட்டை, முடி உதிர்தல் என பலவகையான கூந்தல் பிரச்சனைகளை அடியோடு ஒழிக்க இந்த இயற்கை வைத்திய குறிப்புகளை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் பெறலாம். * முடி வளர, முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும். சொட்டைத் தலையில் முடி  வளர, பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும். * வழுக்கைத் தலையில் முடி வளர, கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக...
    திருமணம் சீக்கிரமே நடக்க... எளிய பரிகாரங்கள்!

    திருமணம் சீக்கிரமே நடக்க... எளிய பரிகாரங்கள்!

    ஆன்மிகம்

    Posted on 10 May, 2022 by Administrator

    சென்ற பதிவில் திருமணம் நடக்க வேண்டுமா?' ‘சும்மா' இருங்கள் எனச் சொல்லியிருந்தேன். நிறைய பேர், 'அதெப்படி, எம் பிள்ளைங்களுக்கு கல்யாணம் செஞ்சு, எங்கள் கடமையை நிறைவேத்த வேணாமா? அதுக்கு நாலுபத்து இடங்கள்னு ஓடியாடி தேடினாத்தானே நல்லதா இடம் கிடைக்கும். ஜம்முன்னு கல்யாணமும் பண்ணிவைக்கலாம். கல்யாணம் பண்ணி வைச்சாத்தானே, எங்க கடமை முழுசா நிறைவேறும்’’ என்றார்கள். “ ஆயிரம் பேரைப் போய் பார்த்து சொல்லி வைத்தால் தானே திருமணம் நடக்கும்” என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா?’’ என்றார்கள் இன்னும் சிலர்....
    அபிராமி அந்தாதி தரும் 100 பலன்கள்

    அபிராமி அந்தாதி தரும் 100 பலன்கள்

    ஆன்மிகம்

    Posted on 10 May, 2022 by Administrator

    ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கிச் சொல்லாக (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும். இந்த இலக்கணமுறையில் அபிராமியை பற்றி பட்டர் பாடியதால் அது அபிராமி அந்தாதி என்று அழைக்கப்படுகிறது. அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பலன் தருவதாகக் சொல்கிறார்கள். உதாரணமாக உதிக்கின்ற செங்கதிர் எனத் தொடங்கும் முதல் பாடல் நல்வித்தையும், ஞானமும் தரும் எனவும், நின்றும் இருந்தும் கடந்தும் எனத் தொடங்கும் 10-ஆம் பாடல் மோட்ச சாதனம் பெறவும், தண்ணளிக்கென்று முன்னே பலகோடி...
    வங்கிகள் மூடப்பட்டால் என்ன செய்வது? DICGC விளக்குகிறது

    வங்கிகள் மூடப்பட்டால் என்ன செய்வது? DICGC விளக்குகிறது

    DICGCகாப்பீடுவர்த்தகம்

    Posted on 8 May, 2022 by Administrator

    வங்கிகள் ஒரு நாள் மூட முடிவு செய்தால் உங்கள் வைப்புகளுக்கு என்ன ஆகும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா ?ஒரு பெரிய வங்கியில் உங்கள் பணம் உள்ளதுஎன்று வைத்துக்கொள்வோம்,, உங்களிடம் இந்த வங்கியுடன் ஒரு SB கணக்கு, நடப்பு கணக்கு, FD போன்றவை இருக்கலாம். அந்த வங்கி மூடப்பட்டால் என்ன ஆகும்? சரி, DICGC காப்பீடு என்று அழைக்கப்படும் ஒன்று என்னவென்றால், DICGC என்பது வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தை (கார்ப்பரேஷன்) குறிக்கிறது. இதுபோன்ற நிறுவனங்கள் வங்கி அமைப்பில் பொதுமக்களின்...

    Comments